என்று உன்னோடு
எனக்கு நன்கு பரிச்சயம்;
உன்னைப் பற்றிய எனது
புரிதல்கள் சில
உண்மையாக இருக்கலாம்;
அப்படி அவை உண்மையாக
இருக்கும் பட்சத்தில்
உன்னை நான் நன்கு
உணர்ந்துள்ளேன் என்பதை அறிவாய்;
ஓசை கேட்க்காமல்
பேசுவதும், நடப்பதும்
உனக்கு மட்டும் வழக்கமல்ல;
வீடும், அலுவலகமும் மட்டுமே
உனது நாட்களை
எண்ணிக்கொன்டிருக்கின்றன என்று ஓடிக்கொண்டிருக்கின்றாய்;
யாரையும் கண்டிராமல்
எப்படி இந்த கூட்டத்தை கடந்திருப்பாய்;
உலகம் வேகமாய்
போய்கொண்டிருக்கின்றது என்பது
உன்னை விட
எனக்கு நன்கு தெரியும்;
அடக்கமாக இருந்து பழகியதும்,
ஆசையை மறைத்து புலம்பியதும்
உன் தவறில்லை;
வறுமையும், கடமையும்;
அச்சமும், வெட்கமும்
கொஞ்சம் அதிகமாய்
இருந்ததும் உன் தவறில்லை;
ஏதும் உரைத்திடவோ,
உணர்த்திடவோ
முடியாத் தருணம் ..
நியாயம் தான்
நின் கோபம் ….
எனக்கு நன்கு பரிச்சயம்;
உன்னைப் பற்றிய எனது
புரிதல்கள் சில
உண்மையாக இருக்கலாம்;
அப்படி அவை உண்மையாக
இருக்கும் பட்சத்தில்
உன்னை நான் நன்கு
உணர்ந்துள்ளேன் என்பதை அறிவாய்;
ஓசை கேட்க்காமல்
பேசுவதும், நடப்பதும்
உனக்கு மட்டும் வழக்கமல்ல;
வீடும், அலுவலகமும் மட்டுமே
உனது நாட்களை
எண்ணிக்கொன்டிருக்கின்றன என்று ஓடிக்கொண்டிருக்கின்றாய்;
யாரையும் கண்டிராமல்
எப்படி இந்த கூட்டத்தை கடந்திருப்பாய்;
உலகம் வேகமாய்
போய்கொண்டிருக்கின்றது என்பது
உன்னை விட
எனக்கு நன்கு தெரியும்;
அடக்கமாக இருந்து பழகியதும்,
ஆசையை மறைத்து புலம்பியதும்
உன் தவறில்லை;
வறுமையும், கடமையும்;
அச்சமும், வெட்கமும்
கொஞ்சம் அதிகமாய்
இருந்ததும் உன் தவறில்லை;
ஏதும் உரைத்திடவோ,
உணர்த்திடவோ
முடியாத் தருணம் ..
நியாயம் தான்
நின் கோபம் ….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக