இளவேனில் மாலை
பறவைகள்
கூடுகளில்
கீச்சல்கள்
காதுகளில்
செங்கதிர்
மறைந்து
செவ்வானம்
அவிழ
செம்மண்
தரையில்
செங்காந்தள்
தவழ
ஆடிடும்
மயிலே
ஓடிடும்
வெயிலே
கலகல
ஆலம்
சலசல
வாழை
திருதிரு
தென்னை
படபட
மின்னல்
சடசட
சாரல்
நடத்திடு
வானே
நனைந்திட
நானே
துவட்டிடும்
கைகள்
சுடச்சுட
தேநீர்
கொடுத்திடும்
வேளை
துருதுரு
மழையை
கலைத்தது
கனவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக